புதுக்கோட்டையில் திருக்கோர்ணம் பகுதியில் உள்ள பழநியப்பா நகரில் ஞானாலயா என்ற நூலகம் மக்களின் பயன்பாட்டுக்காக கட்டணம் ஏதுமின்றி மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றது.
அதன் நிறுவனர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழில் கொடுத்த நீண்ட பகுதியின் இரண்டாவது பகுதி.
படிக்க வேண்டிய தளங்கள்
No comments:
Post a Comment