புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்னகத்தே கொண்ட இந்நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்த செலவில் நூல்களைச் சேகரித்தது மட்டுமில்லாமல் , நூலகத்திற்கென தனிக் கட்டிடம் கட்டி இவற்றினை பாதுகாத்து வருகிறார்
இவரது உழைப்பு, அவற்றின் நோக்கம், பின்னணி பற்றி அறிய ஒரு சிறு உரை.. அவரது குரலில்
இந்த ஒலி,ஒளிப்பதிவு கலைஞர் தொலைக்காட்சியில் 25.10.2017 அன்று காலை விடியலே வா என்ற நிகழ்ச்சியில் இருந்து தொகுக்கக்பட்டது.
நன்றி கலைஞர் தொலைக்காட்சி
தொடர்புக்கு
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140
ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்னகத்தே கொண்ட இந்நூலகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்த செலவில் நூல்களைச் சேகரித்தது மட்டுமில்லாமல் , நூலகத்திற்கென தனிக் கட்டிடம் கட்டி இவற்றினை பாதுகாத்து வருகிறார்
இவரது உழைப்பு, அவற்றின் நோக்கம், பின்னணி பற்றி அறிய ஒரு சிறு உரை.. அவரது குரலில்
இந்த ஒலி,ஒளிப்பதிவு கலைஞர் தொலைக்காட்சியில் 25.10.2017 அன்று காலை விடியலே வா என்ற நிகழ்ச்சியில் இருந்து தொகுக்கக்பட்டது.
நன்றி கலைஞர் தொலைக்காட்சி
தொடர்புக்கு
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140