ஞானாலயா திரு.கிருண்ஷ்மூர்த்தி அவர்கள் காலச்சுவடு இதழில் கொடுத்த நீண்ட பேட்டியை பகுதிகளாக பிரித்து இங்கே தருகின்றோம்.
இதுவொரு நூலகம் வளர்ந்த கதை என்பதை விட நூல்களின் மேல் கொண்ட அக்கறையின்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷ புதையலைப் பற்றிய ஆவணம்.
படிக்க வேண்டிய சில தலைப்புகள்.
காலச்சுவடு தளத்தில் உள்ள
கிம்பர்லிச் சுரங்கத்தில் இறங்கி வைரங்களைக் கொண்டு வந்தது போன்ற அனுபவம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேட்டியைப் படிக்கிற போது ஏற்படுகிறது. அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கி அவர் மேற்கொண்டிருக்கும் நூலகப் பணியை இன்னும் முன்னேற்றிட இறைவனை வேண்டுகிறேன். – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.
ReplyDelete