Tuesday 10 July 2012

ஞானாலயா!புத்தகங்களே வாழ்க்கையாக ஒரு அறிவுத்திருக்கோவில் உருவான விதம்!

17-10-1999 தேதியிட்ட கல்கி வார இதழில் ஞானாலயா வளர்ந்து உருவான விதம் சொல்லப்பட்டிருக்கிறது! படங்கள் மீதுக்ளிக் செய்து பெரிதாக்கிப் படித்துப் பார்க்கலாம்!ப்ளாக்கரில் இருந்த ஒரு தொல்லையை, ஒரு விட்ஜெட் வழியாக நீக்க உதவி செய்த திரு தனபாலன், சசிகுமார் இருவருக்கும் நன்றி! இப்போது, ஸ்கேன் இமேஜ் மீது க்ளிக் செய்தால் அந்தப்பக்கம் தனியாகத் தோன்றும், கர்சரில் பெரிதாக்கிப் படிக்க பூதக்கண்ணாடி மாதிரி ஒரு ஆப்ஷன் வரும்.சிரமமில்லாமல் படிக்க உதவியாக இருக்கும்.

நண்பர்களுக்கு நன்றி!



கல்கி வார இதழுக்கும், கட்டுரை ஆசிரியர் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு அவர்களுக்கும் நன்றியுடன்! 


..

3 comments:

  1. திரு. தனபாலன்! அல்லது இந்தப்பக்கங்களுக்கு வருகிற எவராயினும் இமேஜ் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்க முடிகிறதா என்பதைக் கொஞ்சம் சொல்ல முடியுமா? நன்றி!

    ReplyDelete
  2. ஒரு விட்ஜெட் சேர்ப்பது போன்று கோடிங்கை சேர்த்து Light box Image Effect வசதியை நீக்கியதில் இப்போது problem solved! Thank you Sri Dhanabaalan,and thank you Sasikumar!

    http://www.vandhemadharam.com/2011/09/lightbox-image-effect.html

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...