Tuesday 4 June 2013

சென்னை-கேணி கூட்டத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

கேணி சந்திப்பு:


ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணி.
ஆய்வாளர், அரிய நூல் காப்பகர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

நூல்கள் பற்றிப் பேசுகிறார்
 கேணி வளாகம்
39 அழகிரிசாமி சாலை,
 கலைஞர் கருணநிதி நகர்,
 சென்னை 78.



***********************************

ஜூலை 14 மாலை 4 மணிக்கு சமூகவியல் ஆய்வாளர். எழுத்தாளர் ஆ.இரா வெங்கடாசலபதி பேசுகிறார்.

அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி.
 

No comments:

Post a Comment

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...