Saturday 1 September 2012

வரலாற்றைப் பேசுதல்!தியாகி எஸ் சத்திய மூர்த்தி!

..


தீரர் சத்திய மூர்த்தி நினைவாக சென்ற மாதம் ஆகஸ்ட் பதினேழாம் தேதி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுப் பேரவையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஞானாலயா திரு பா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் 




தியாகி சத்திய மூர்த்தியின் 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு இது.

                                                      ..

4 comments:



  1. வணக்கம் சகோ ,

    வரலாற்றை பேசும் பதிவு என்பதால் நாமும் திரு சத்தியமூர்த்தி பற்றிய வரலாற்றுக் கருத்தை பதிகிறோம்.

    அவரின் பல சிற்ப்புகளை அவரின் காலம், வாழும் சூழல் சார்ந்து தேவதாசி முறை ஒழிப்புக்கு எதிர் குரல் கொடுத்த்வர் என்பது மூடி மறைத்து விடுகிறது.

    இவருக்கு முத்து லட்சுமி அம்மா கொடுத்த மறுமொழியும் வரலாற்றில் மறையாது!!!





    http://en.wikipedia.org/wiki/S._Satyamurti

    Satyamurti is one of the notable opponents of the movement to abolish the Devadasi system. He argued that with the removal of the Devadasis from the Temple would trigger a similar demand, by non-Brahmin forces, to go after the Temple priests too. His maneuvers to dilute/delay Dr. Muthulakshmi Reddi's legislation against the Devadasi system would end in failure.

    நன்றி!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. திரு.சார்வாகன்!

      வரலாற்றைப் பேசுதல் என்பது காய்த்தல் உவத்தல் இன்றி கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோமா இல்லையா என்பதைப் பொறுத்தது!ஒரு மனிதரை, ஒரு ஒற்றைப்பரிமாணத்தில் இருந்து முடிவு செய்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்காது.இந்த வலைப்பக்கங்கள், ஒரு அருமையான புத்தக சேகரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பதியப்படுபவை. இங்கே இந்த விவாதங்களைத் தொடருவது முறையாக இருக்காது.

      விவாதிப்பதில் உங்களுக்கு ஈடுபாடு இருப்பின், என்னுடைய கூகிள் ப்ளஸ் பக்கத்திற்கோ, வலைப்பக்கங்களுக்கோ வாருங்கள், தொடர்ந்து பேசலாம்.

      Delete
  2. ஒவ்வொரு கதவுகளாக தட்டிக் கொண்டே இருக்கேன். நிச்சயம் ஏதோவொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையில்.

    ReplyDelete
    Replies
    1. @ஜோதி ஜி!

      தட்டுங்கள்! திறக்கப்படும்! இது ஏசு சொன்னதாக சொல்லப்படுவது!

      தட்டுங்கள், தொடர்ந்து தட்டுங்கள்! தட்டுகிற வேகத்திற்கே ஏதோ ஒரு கதவு திறக்கும்!:-))

      Delete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...