Sunday 21 June 2015

தி இந்து சித்திரை மலர் - 2015 ல் ஞானாலயா பற்றி சிறப்புக்கட்டுரை

தமிழ் நூல்கள் அச்சிடப்பட்ட காலந்தொட்டு முதல்பதிப்பு நூல்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும்..  ஏன் முதல்பதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.? எளிதில் புரியும் வண்ணம் ஞானாலயா நூலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை உங்களுக்காக


தமிழ் இந்து சித்திரை மலர் 2015 புத்தகத்தில்

அய்யாவுடன் தொடர்பு கொள்ள..
 ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்,
 6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
 புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு.
 தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140


 நன்றியுடன் நிகழ்காலத்தில் சிவா

2 comments:

  1. தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  2. அரிய பணி செய்யும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...