Monday, 18 February 2013
ஞானாலயாவைப் பற்றி தினகரன் 17/02/2013
இது எங்களின் தனிப்பட்ட சொத்தல்ல..சமூகத்துக்கானது..எல்லோரும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எங்கள் பொறுப்பில் இலவசமாக தங்குமிட வசதிகளை செய்து தருகிறோம். நூலகத்தை பயன்படுத்துவதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. மனமுவந்து உதவுபவர்களிடம் பெற்றுக்கொள்கிறேன்- இது ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகள்.. முழுபேட்டி தினகரன் வசந்தம் இணைப்பில் கீழே.. ஞானாலயாவிற்கு எந்தவிதத்திலாவது உதவ வேண்டியது நமது கடமை என்ற் எண்ணத்தில்.. நிகழ்காலத்தில் சிவா
Subscribe to:
Post Comments (Atom)
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...

-
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...
-
திரு சுந்தரராமன் அவர்களின் வலைப் பக்கங்களில் இருந்து...! புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக...
-
சென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள்...
thangalin thani muyarchiyinai enna solli parattuvathu endru theriyavillai.
ReplyDelete